திமுக-பாமக அரசியல் விபச்சாரத்தில் இது புதிதல்ல....
திமுக-பாமக கட்சிகளிடையே என்ன பிரச்சனை என்று இதுவரை இருவரும் வெளிப்படையாக சொல்லவில்லை. இதிலிருந்து ஏதோ உள்ளுக்குள் ஒரு பிரச்சனை நடக்கிறது என்பது மட்டும் தெளிவாக உள்ளது.
திமுக-பாமக ஆகிய இரு கட்சிகளுமே வன்முறைக்கு சளைத்தவர்கள் அல்ல. அரசியல் அயோக்கியர்களும் கூட. "யோக்கியன் வரான் சொம்பை எடுத்து உள்ளே வை" என்பது இந்த இரு கட்சிகளுக்கும் பொருந்தும்.
இடதுசாரிகள் கட்சிகள் திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் போது தனி நபர் தாக்குதல் தொடுப்பதில்லை. பிரச்சனை என்ன என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால், பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்யும் போது, பிரச்சனையை பேசுவதாக கூறி தனி நபர் தாக்குதல்தான் நடத்தி வந்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கருணாநிதியை விமர்சித்து வந்த போதும், அவரது கட்சிக்காரர்கள் தங்களுக்கு சேர வேண்டிய கட்டிங் பணத்தை சரியாக பெற்று வந்துள்ளனர். அதேபோன்று கூட்டணி கட்சி என்ற முறையில் ஜெயலலிதா போல் அல்லாமல் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும்.
கத்திரிகாய் முத்தினால் கடைத்தெருவுக்கு வரும் என்பார்கள். அரசியல் விபச்சாரிகளிடம்.............

கருத்துகள் இல்லை: